Sunday, February 17, 2013

யானைக்கு ‘சுகர் பிராப்ளம்’





பக்தியின் காரணமாகவோ அல்லது பாசத்தின் காரணமாகவோ இந்த யானைக்கு அதிகப்படியாக கொடுக்கப்பட்ட பழங்களை சாப்பிட்டு,சாப்பிட்டு இப்போது யானைக்கு ‘சுகர் பிராப்ளம்’ வந்துருச்சாம்.,அதுனால எனக்கு பழம் வேண்டாம் என்று யானை தன் உடம்பில் எழுதப்பட்ட வாசகம் மூலம் சொல்லிவருகிறது.

No comments:

Post a Comment